Recovery of occupied lands
காஞ்சிபுரம் மாவட்டத் தில் பெய்த பலத்த மழை கார ணமாக கரூர் ஏரி, வையாவூர், மதுரமங்கலம் ஏரி உள் ளிட்ட 28 ஏரிகள் அதன் முழு கொள்ளளவை எட்டி யுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத் தில் பொதுப்பணித்துறை யின் கட்டுப்பாட்டில் 909 ஏரி கள் உள்ளன.